tag:blogger.com,1999:blog-57377092024-03-13T03:28:40.117+01:00MAAVEERARKALChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-5737709.post-60754499013393718002020-06-05T08:38:00.003+02:002020-06-05T08:47:24.716+02:00“Col Charles”: The”tiger” Mastermind Behind LTTE Attacks Outside North-East
‘Col. Charles’
by D.B.S.Jeyaraj
Fifth Death Anniversary of Shanmuganathan Ravishankar alias Col Arulventhan a.k.a Charles
(Shanmuganathan Ravishankar alias Col Arulventhan a.k.a Charles
of the Liberation Tigers of Tamil Eelam(LTTE)was killed on January 5th
2008. This article written within a week of his death in Jan 2008 is
reproduced here on account of his fifth death anniversary)
Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-76973338628382521862020-06-02T07:50:00.000+02:002020-06-02T07:50:35.801+02:00பேனாவை எடுத்தால் சொற்கள் அவன் சொற்கேட்கும் திரு.க.ஜெயவீரசிங்கம் BA (ஆசிரியர்) அவர்கள், தீட்சண்யம் நூலுக்கு எழுதிய முன்னுரை
கவிஞர் தீட்சண்யன் எனது நெருங்கிய நண்பர். பிறேம் மாஸ்ரர் என்று
அறியப்படுகின்ற அந்த இனிய மனிதரின் உள்ளக்கிடக்கைகளின் சில பக்கங்களை
அறிந்தவன் என்ற தகுதியில் இந்த தீட்சண்யத்துக்கான முன்னுரையை எழுத
விளைகிறேன்.
தீட்சண்யன் ஒரு யதார்த்தவாதி. தமிழீழத் தேசிய விடுதலைப் போரில் இரண்டு
மாவீரர்களை அர்ப்பணித்த ஒரு Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-58531733214984482542020-06-02T07:46:00.002+02:002020-06-02T07:46:52.286+02:00பிறேமராஜன் மாஸ்டர் பிறேமராஜன் (தீட்சண்யன்) 30.01.1958-13.05.2000 ஆங்கில ஆசிரியர், கவிஞர், த.ஈ.வி.பு. புலனாய்வுத்துறை என்
பிரிய அண்ணன் பிறேமராஜன் (தீட்சண்யன்) எம்மை விட்டுப் பிரிந்து 20
ஆண்டுகள் ஓடி விட்டன.
என் அண்ணனோடும் தம்பியர் மொறிஸ், மயூரன் ஆகியோருடனும் நன்கு பழகி
அவர்களுடனான பல நினைவுகளைத் தன்னுள் பொக்கிஷமாய் சேர்த்து வைத்திருக்கும்
விமலனின் [விமலன், பிரிகேடியர் மணிவண்ணனினதும் மாவீரன்
தாகூரினதும்(Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-39025433962678379292020-06-02T07:33:00.001+02:002020-06-02T07:41:56.587+02:00 புலிகளின் குரல், உறுமல் சுரேந்திரன்
புலிகளின் குரல், உறுமல் சுரேந்திரன்
புலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகவீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார்.
திரு.நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-50485026814852062602015-03-09T22:50:00.000+01:002020-06-02T07:37:36.060+02:00கப்டன் தமயந்திChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-62100236723210430272015-02-09T10:17:00.002+01:002015-02-09T10:23:00.721+01:00கனகமக்கா
கனகமக்கா
போராட்டத்தில் இந்த தாய் யார்...
கனகமக்கா என்றால் அந்த ஊரில் யாருக்கும் தெரியும். அவ்வூரின் எல்லா நன்மை
தீமைகளிலும் பங்கேற்கும் ஒரு தாயாகவே அவள் மாறிவிட்டாள். தன்னுடைய
கணவனுக்கு சிங்கள இராணுவம் இழைத்த கொடுமைச் சாவை அவளின் மனம் மறக்க
முடியாதிருந்தது. அன்றைய நிலையிலிருந்து தன்னை ஒரு போராளியாகவே மாற்றி
விட்டாள் கனகமக்கா.
காலம் உருண்டோடியது. இந்திய இராணுவம் தமிழீழம் எங்கும் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-3850866310403444012009-11-18T10:50:00.001+01:002009-11-18T10:52:57.159+01:00கரும்புலி பூட்டோ (வேவுப்புலி)
கனகரட்ணம் ஸ்டான்லி ஜூலியன்
மன்னார்
வீரப்பிறப்பு: 25-07-1974
வீரச்சாவு : 11-08-2006
இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-60099741957308775682009-11-18T10:01:00.000+01:002009-11-18T10:01:26.598+01:00கடற்புலி மேஜர் தமிழ்வேந்தினிஇயற்பெயர்: கந்தையா விஜய கலா
செல்லப் பெயர்: கலா
வீர ஜனனம் : 20-05-1982
வீரமரணம் : 24-05-2007
நிரந்தர முகவரி : வண்ணான்கேணி பளை.
தற்காலிக முகவரி : புன்னை நீராவி, விசுவமடு.
பங்குபற்றிய இறுதித்தாக்குதல்:
நெடுந்தீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதல் 24.05.2007
தமிழீழ விடுதலையை நோக்கி இயக்கத்தில் இணைந்தது 1996 இல்,
ஒரு இலட்சிய நெருப்பாய் சென்றவள், கடற்புலியாக உருவெடுத்து களம் பல கண்ட சிறந்த போராளி..!Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-72039736444430655132009-07-10T00:20:00.004+02:002009-11-18T10:01:46.366+01:00பிரிகேடியர் பால்ராஜ்பிரிகேடியர் பால்ராஜ் (நவம்பர் 27, 1965- மே 20, 2008, இயற்பெயர்: பாலசிங்கம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு முதுநிலைத் தளபதியாவார். தமிழீழத்தின் பல போர்க்களங்களை வழிநடத்தியவர். 1983 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு தொடக்கம் 1993 ஆம் ஆண்டு வரையும் பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 1997 ஆம் ஆண்டு வரையும் விடுதலைப் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-19560362779105317402009-06-30T00:31:00.005+02:002009-11-18T10:02:05.538+01:00பிரிகேடியர் தீபன்
25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல்...
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணிதான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்தChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-71869355595134644112008-10-31T08:12:00.003+01:002009-11-18T10:03:43.507+01:00கப்டன் மயூரன்இயற்பெயர்: பாலசபாபதி
செல்லப் பெயர்: சபா
பிறப்பு: 01-11-1971.
வீரமரணம்: 11-11-1993
தந்தை: சபாபதிப்பிள்ளை தியாகராஜா,
தாய்: சிவகாமசுந்தரி தியாகராஜா.
பிறப்பிடம்: ஆத்தியடி, பருத்தித்துறை
பங்குபற்றிய இறுதித்தாக்குதல்: பூநகரி தவளைப் பாய்ச்சல்
தமிழீழ விடுதலையை நோக்கி இயக்கத்தில் இணைந்தது
1987- தை
இணைவதற்கு தூண்டு கோலாக அமைந்த சம்பவம்
யாழ் மாவட்டப் பகுதியில் சிங்கள அரச இராணுவத்தின் கட்டு மீறிய Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-13994241219132388102007-11-04T23:10:00.001+01:002009-11-18T10:04:42.381+01:00பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்
பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்
1967 - 2.11.2007
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.
1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-86057902047436626852007-10-03T11:05:00.000+02:002007-10-04T10:23:48.850+02:00லெப்.கேணல் இம்ரான், பாண்டியன்இம்ரான்-பாண்டியன் யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படிபாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்)கொக்குவில் - யாழ்23.03.1960 - 09.01.1988(விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-29347222232923792032007-09-25T08:59:00.000+02:002007-09-25T09:02:25.950+02:00லெப்டினன் கேணல் திலீபன் லெப்டினன் கேணல் திலீபன்(பார்த்திபன் இராசையா - ஊரெழு, யாழ்ப்பாணம்)அன்னை மடியில் - 27.11.1963மண்ணின் மடியில் - 26.9.1987தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர்.1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-50022216013043808132007-03-21T08:58:00.000+01:002007-03-29T11:06:02.162+02:00லெப். சங்கர்லெப். சங்கர்(செல்வச்சந்திரன் சத்தியநாதன்-கம்பர்மலை)வீரப்பிறப்பு 19-06-1961 வீரச்சாவு 27-11-1982தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப் படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப்.சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெப். சங்கர் 1961ஆண்டு பிறந்தவர். 1977ஆம் ஆண்டு. வீட்டில்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-85585346350969980922007-03-21T08:55:00.000+01:002007-03-27T07:08:37.001+02:00வீரவேங்கை.ஆனந்வீரவேங்கை.ஆனந்(இராமநாதன் அருள்நாதன்-மயிலிட்டி)வீரப்பிறப்பு 25-01-1964 வீரமரணம் 15-07-1983தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன், உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன்.நெஞ்சில் வழியும் இரத்தத்தோடு, 'என்னைச் சுடடா, சுடு' என்று Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-76174193386796710132007-03-21T08:54:00.001+01:002007-03-23T07:18:39.593+01:00லெப்டினன்ட் சீலன்லெப்.சீலன்(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி-திருமலை)வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-29328603211436242732007-03-21T08:35:00.000+01:002007-03-22T10:36:36.195+01:00இயல்வாணன்மொத்தம் முப்பத்து நான்கு நாட்கள் தொடர்ந்த கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமின்றி ஆனையிறவிலுங்கூடவே சிங்களத்தின் போர் வலிமை புலிகளிடம் தோற்றுப் போனது. வரலாற்றுப் புகழ்மிக்க அந்த இத்தாவிற் சமர்க்களத்தின் மூன்றாவது நாள் 29.03.2003, காலைப்பொழுது. அங்கே நின்ற போராளிகளுக்கு சூடாகவே விடிந்தது.கண்டி வீதியை மையமாகக் கொண்டு, மூன்று முனைகளில் எதிரி ஆனையிறவுப் பிரதேசத்திலிருந்து முன்னேறினான். Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-83119336013350276242007-03-21T08:30:00.000+01:002007-03-27T07:13:11.813+02:00அன்பழகன்அரசு, படைகளை எம் நிலைகள் நோக்கி ஏவி விட, எம்மிடம் அடி வேண்டிய படைகள் முன்னேறவும் முடியாமற் பின் வாங்கவும் முடியாமல் திண்டாடின. அரசியல் தேவைக்காக எப்படியாவது ஒரு வெற்றியைப் பெற்றுவிட மீண்டும் மீண்டும் முயன்றனர்.20, சித்திரை, 1998 ஆம் நாட் காலைப்பொழுது எதிரி மிகவும் பலமாயிருந்தான். தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்திருந்தான். நாம் பழைய நிலையிலே இருந்தோம். எதிரி எப்படியும் மாங்குளத்தை Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-76989980428831775522007-03-21T08:23:00.000+01:002007-03-21T08:29:50.114+01:00கப்டன் அறிவுதூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானது தான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது.எதிரி விளக்குவைத்தகுளம்வரை முன்னேறிவிட்டான். அது வன்னியின் ஒரு காட்டுக் கிராமம். வவுனியாவிலிருந்து வடக்காகக் கண்டிப் பிரதான வீதியிலிருந்து முன்னேறும் இராணுவத்தைப் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-91546454979365399152007-03-21T08:11:00.000+01:002007-03-27T07:13:11.816+02:00போராளி சுயந்தன்09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள், உப்பு வெளிகள், சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல், எனினும், முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-75226685414481439332007-03-21T07:53:00.000+01:002007-03-21T08:11:06.327+01:00லெப்டினன்ட் மலரவன்ஒரு வேவுப்போராளியின் உண்மைக் கதைஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-1160483873484554592006-10-10T14:16:00.000+02:002007-03-11T02:15:21.637+01:00லெப்.கேணல்.மணிவண்ணன்"நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசிவரை சண்டை பிடிப்பன்." அவன் சொன்னது போலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான்... அந்த அமைதியான போர்வீரன் "வெற்றி அல்லது வெற்றிக்காகவீழ்தல்" என்ற தன் வாதத்தினைச் செயலில் மெய்ப்பித்தான். அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-1153975147823761342006-07-27T06:31:00.000+02:002007-03-11T02:17:43.416+01:00லெப்.கேணல்.வீரமணிசுப்பரமணியம் வடிவேல்வவுனியாதாயின் மடியில் - 12.7.1975மண்ணின் மடியில் - 24.5.2006சிங்கள இராணுவத்தின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல் முகமும், மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டு விட்டு மறுகணம் பார்த்தால் மறைந்து விடும். சுட்டால் சூடு பிடிக்காது. வருவது போல் தெரிந்தால் பின் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5737709.post-1153902643785655922006-07-26T10:29:00.001+02:002009-11-18T09:44:17.243+01:00துணைத் தளபதி கேணல். ரமணன்மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன்
(கந்தையா உலகநாதன்)
திருப்பளுகாமம் மட்டக்களப்பு
பிறப்பு - 14.10.1965
வீரச்சாவு - 21.05.2006
பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக் கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப் போய்க் கிடந்தன. காவலாளியும் காணப் படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பாடசாலை, மதிலோரமும் தொருவோரக் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com